தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி?
இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா? பொறுங்கள் – கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!! என்ன – முதலுக்கே மோசமாக இருக்கிறதா? யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில...
View Articleஈமெயில் அனுப்புபவரா நீங்கள்?
இன்று வீட்டு முகவரி அலுவலக முகவரியை விடவும் முக்கியம் உங்கள் மின்னஞ்சல் முகவரி. ஒற்றை வரியில் உலகமே உங்களை அடையாளம் கண்டுகொள்கிறது. ஈமெயில் எனப்படும் இந்த மின்னஞ்சலில் உள்ள சிறப்பம்சங்களை சரியாகப்...
View Articleபலராலும் விரும்பப்பட 16 வழிகள்…
அட்டைப்படக் கட்டுரை - பிரதாபன் பலராலும் விரும்பப்பட 16 வழிகள்… எப்போதும் வெற்றிபெறவேண்டும் என்றால், எல்லோராலும் விரும்பப்படுவது ரொம்ப முக்கியம். பொல்லாத மனிதர்களை மட்டுமா மற்றவர்கள் வெறுக்கிறார்கள்?...
View Articleமுன் முடிவுகளை உடையுங்கள்!
- பிரதாபன் நிமிஷங்கள் மாறுபடும்போது, நிகழ்பவை புதிது புதிதாய் நிகழும்போது எதிலும் மாற்றம் ஏற்பட்டே தீரும். மாற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்பவர்களே வாழ்க்கையுடன் ஒத்திசைவில் இருப்பவர்கள். “என்னால மட்டும்...
View Articleமுன்கூட்டியே முடிப்பவரா நீங்கள்?
- பிரதாபன் ஒரு நாளை திட்டமிடுவது மிகவும் சாதாரண வேலை என்று அதைப் பலரும் செய்வதில்லை. ஆனால், அந்த சாதாரண வேலையை செய்பவர்கள்தான் அசாதாரணமான சாதனைகளை அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்கிறார்கள். ஒரு நாளின்...
View Articleபகிர்ந்து கொள்ளுங்கள் பகிரங்கமாக
- பிரதாபன் நிர்வாகவியல் நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜாக் வெல்க். நிறுவங்களின் வளர்ச்சிக்கான நடைமுறை வழிகளைப் ‘பளிச்’சென்று சொல்வதில் வல்லவர். செயல்படுத்தக்கூடிய சூத்திரங்கள் பலவற்றைத் தந்துள்ள...
View Articleஉங்கள் பிள்ளைகள் அயல்நாடுகளில் படிக்க போகிறார்களா?
பயன்மிக்க பாதுகாப்பு டிப்ஸ் - பிரதாபன் அயல்நாட்டில் படிப்பு என்னும் அற்புத மான வாய்ப்பு உங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கப் போகிறதா? வாழ்த்துக்கள். பல இலட்சங்கள் செலவுசெய்து புதிய இடத்தில் படிக்கப்போகும்...
View Articleசந்திப்புகளில் சாதிக்கலாமே..!
- பிரதாபன் எந்தத்துறையிலும் ஏற்றங் களைக் காண்பதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள், சந்திப்புகளை சரியாகப் பயன் படுத்தினால், எதிரில் உள்ள மனிதரே உங்கள் ஏணியாக மாற வாய்ப்பி ருக்கிறது. ஒவ்வொரு மனிதரையும்...
View Articleதென்னையப் பெத்தா இளநீரு
- பிரதாபன் இந்தியாவின் பெருநகரமொன்றில், தொழில் செய்து வரும் அந்த மனிதர் பல துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியவர். தென் மாவட்டமொன்றில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் கொண்ட தோப்பு அவருக்கு சொந்தமானது. தன்...
View Articleபூமியில் உலவிய புல்லாங்குழல்
- பிரதாபன் நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும் அவர் வழியே இறை வாசகங்கள் அருளப் பட்டன என்றும் இசுலாம் சொல்கிறது. கோடிக் கணக்கானவர்கள் பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் மறைநூலை வெளிப்படுத்தியவர்...
View Article
More Pages to Explore .....